Monday, April 13, 2009

நிகழ்வே இன்பம்

நேற்றை நினைவின் சுவடே இல்லை

நாளைக் கனவென எதுவும் இல்லை

இன்றே இதுவே இப்பொழு தொன்றே

நன்றாய் நலமாய் சுகமாய் சுவையாய்

எண்ணும் மனதில் சுமைகள் இல்லை

கண்ணில் கவலை வரிகள் இல்லை

நிகழ்வே நிஜமென்றரியும் நெஞ்சில்

இகமோ பரமோ பிரிவோ இல்லை



1 comment: