நேற்றை நினைவின் சுவடே இல்லை
நாளைக் கனவென எதுவும் இல்லை
இன்றே இதுவே இப்பொழு தொன்றே
நன்றாய் நலமாய் சுகமாய் சுவையாய்
எண்ணும் மனதில் சுமைகள் இல்லை
கண்ணில் கவலை வரிகள் இல்லை
நிகழ்வே நிஜமென்றரியும் நெஞ்சில்
இகமோ பரமோ பிரிவோ இல்லை
நேற்றை நினைவின் சுவடே இல்லை
நாளைக் கனவென எதுவும் இல்லை
இன்றே இதுவே இப்பொழு தொன்றே
நன்றாய் நலமாய் சுகமாய் சுவையாய்
எண்ணும் மனதில் சுமைகள் இல்லை
கண்ணில் கவலை வரிகள் இல்லை
நிகழ்வே நிஜமென்றரியும் நெஞ்சில்
இகமோ பரமோ பிரிவோ இல்லை