Sunday, April 12, 2009

குழந்தைமை

இதமான மாலை ஒன்றில் தனியாக நடந்திருந்தேன்
விதமான எண்ணக் கூட்டம் ஒன்றொன்றாய் கலைந்த போதில்
புரியாத காரணத்தால் புன்னகை முகிழ்த்து நின்றேன்
அறியாத குழந்தை நாளை எளிதாகச் சென்றடைந்தேன்

No comments:

Post a Comment